Author: ஆதித்யா

உடல் நிலை குறித்த வதந்தி:  பி.சுசீலா  மறுப்பு

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா உடல் நிலை குறித்து சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது. இந்த நிலையில் தான் முழு உடல் நலத்துடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார் பி.சுசீலா.…

சென்னை மழை எதிரொலி… பலி எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியில் மழையால் பலியோனோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்றில் இருந்து அதிக அளவில் மழை பெய்து…

சென்னை: மழை நீரில் மூழ்கி முதியவர் பலி

சென்னை: மெரினா கடற்கரையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி முதியவர் ஒருவர் உயிரிழந்தார். சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்த்தால்…

சென்னை மழை பாதிப்பு: அழைக்க வேண்டிய எண்கள்

சென்னை: சென்னையில் வாழும் பொதுமக்கள் மழை பாதிப்பு உதவி கோர, ஐஏஎஸ் அதிகாரிகளின் செல்போன் எண்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில்…

துணை முதல்வர் ஓபிஎஸ் வீட்டுக்குள் மழை நீர் புகுந்தது

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது. கடந்த பல மணி நேரங்களாக சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் மழை பெய்து வருகிறது.…

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் பங்கேற்க கிளம்பினார் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஷார்ஜாவில் இன்று நவம்பர் 3-ந் தேதி நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் அரசு சிறப்பு விருந்தினராக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார்.…

வெள்ளம்.. மடிப்பாக்கம் மக்கள் வெளியேறுகிறார்கள்!

சென்னை: கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக சென்னை மடிப்பாக்கம் பகுதியின் தென்பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் வருடத்தைப் போலவே வெள்ளம்…

தெலுங்கு மெர்சலுக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்தது

சென்னை: மெர்சல் படத்தின் தெலுங்கு டப்பிங்-ஆன அதிரிந்தி படத்துக்கு எந்தக் காட்சிகளையும் நீக்காமல் சென்சார் போர்டு சான்றிதழ் அளித்துள்ளது. நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல்…

கேரளாவில் கெயில் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறை! போலீஸார் தடியடி

கோழிக்கோடு: கெயில் திட்டத்துக்கு எதிராகக் கேரளாவின் கோழிக்கோட்டில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கூட்டநாடு,…