Author: ஆதித்யா

     இளைஞரின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட 5 கிலோ இரும்புப் பொருட்கள்!

· மத்தியப்பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகம்மது மக்ஸாத். 32 வயது இளைஞர். சமீபத்தில் இவர், வயிற்று வலி காரணமாக சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில்…

ஆளுங்கட்சி வரவேற்பு வளைவால் வாலிபர் பலி! கொந்தளித்த மக்கள்! வளைவுகளை அகற்றிய மாநகராட்சி!

கோவை: கோவை – அவிநாசி சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக ஆளுங்கட்சியினர் வைத்திருந்த பேனரால் ஏற்பட்ட உயிர்ப் பலியைத் தொடர்ந்து, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து,…

எடப்பாடி விழாவுக்கு ஓபிஎஸ் அணிக்கு அழைப்பு இல்லை!: மைத்ரேயன் குற்றச்சாட்டு

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட அதிமுகவின் முப்பெரும் விழாவுக்கு ஓபிஎஸ் அணியினருக்கு அழைப்பு விடுக்கவலில்லை என்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மைத்ரோயன் எம்.பி. குற்றம்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வ்க்கு ஆதரவு!:  திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர்…

ஓ.பன்னீர்செல்வம் புறக்கணிப்பு: அ.தி.மு.க. அணிகளிடையே பூசல்

முதல்வர் ஓ.பி.எஸ். புறக்கணிக்கப்படுவதாக அ.தி.மு.க. அணிகளிடையே பூசல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி – துணை முதல்வர் ஓ.பி.எஸ். தரப்புக்கும் , டிடிவி தரப்புக்கும் இரட்டை இலை சின்னத்தைப்…

சினிமா விமர்சனம் : இந்திரஜித்

”மயிருள்ள சீமாட்டி அவிழ்த்தும் விடலாம் அள்ளியும் முடியலாம்” என்கிற கணக்காக, அப்பா பெரிய தயாரிப்பாளர் என்பதால் மகன் எப்போது வேண்டுமானலும் எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்தானே! கிட்டத்தட்ட…

சசி – தினகரன் கையை விட்டுப் போகிறது “நமது எம்.ஜி.ஆர்.” நாளிதழ்?

நியூஸ்பாண்ட்: இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கொடி, பெயர் ஆகியவற்றை ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம்,…

சோமநாதன்: எடப்பாடிக்கு மோடி வைத்த செக்?

நியூஸ்பாண்ட்: நீயூஸ்பாண்ட் அனுப்பிய குறுஞ்செய்தி: தமிழக அரசை மத்திய பாஜக அரசுதான் இயக்குகிறது என்பது ஊரறிந்த ரகசியம். அதற்கு வலு சேர்க்கும்படி ஒரு நியமனம் இன்று நடந்திருக்கிறது…

ஜி.வி. தற்கொலைக்கும் அன்புவுக்கு தொடர்பில்லை!: தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் டி.சிவா

அசோக்குமார் மரணத்தை அடுத்து தமிழ்த்திரையுலகில் பிளவு ஏற்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. அசோக்குமார் மரணத்துக்குக் காரணம் என்று சொல்லப்படும் ஃபைனான்சியர் அன்புவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று விஷால்,…