Author: ஆதித்யா

பெரிய (மனசு) பாண்டி: தனது நிலத்தை ஊர்ப் பள்ளிக்கு அளித்தவர்!

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி, தனக்குச் சொந்தமான நிலத்தை பள்ளிக் கூடத்துக்கு தானமாக வழங்கியது தற்போது தெரியவந்துள்ளது. சென்னைக் கொளத்தூரில் நகைக்கடை கொள்ளையில்…

சிறப்புக்கட்டுரை: தமிழ் சினிமாவில் ஏகபோகம் தகர்கிறதா?

கட்டுரையாளர்: அ. குமரேசன் (தமிழ்த்திரையுலகில் நாம் அறியாமலேயே… மிகப்பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அதாவது குறிப்பிட்ட ஓரிருவரின் ஏகபோகம் என்பது மாறி, பலரும் கோலோச்சும் காலம் வந்திருக்கிறது.…

மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொள்ளையர்களால் சுட்டுக் கொலை

சென்னை: மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சென்னை கொளத்தூர் நகைக் கடை கொள்ளை வழக்கில், கொள்ளையர்களைப் பிடிக்க பெரியபாண்டி ராஜஸ்தான்…

ஸ்டாலின் வேட்டியில் பட்ட கறை! பாசத்துடன் துடைத்துவிட்ட வைகோ

சென்னை : ஆர்.கே.நகரில் இன்று நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் கலந்துகொண்ட வைகோ, ஸ்டாலின் வேட்டியில் பட்ட கறையை பாசத்துடன் துடைத்துவிட்டதை தி.மு.க.வினர் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர். ஆர்.கே. நகர்…

ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும்!: வைகோ  ஆவேசம்  

தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசத்துடன் பேசினார். ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் மருதுகணேசை ம.தி.மு.க, இந்திய…

தெரியுமா? : தீரன் அதிகாரம் ‘பவாரியா’  போல தமிழகத்திலும் ஒரு கொள்ளையர் கிராமம்!

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன், தமிழகத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி தனியாக இருக்கும் வீடுகளில் புகுந்து கொலை, கொலை கொள்ளையில் ஈடுபட்ட மர்மக்கும்பல் மாநிலத்தையே நடுநடுங்க வைத்தது. யார்…

பாரதியின் பிறந்ததினம் இன்று: நினைவு தினம் என்று?

பாரதியின் பிறந்தநாள் இன்று – டிசம்பர் 11. ஆனால் அவரது நினைவுநாள் என்று தெரியுமா? தெரிந்தவர்கள், “செப்டம்பர் 11″ என்பீர்கள். ஆனால், ” செப்டம்பர் 12ம் தேதிதான்…