மும்பை:
கோவையில் இருந்து மும்பை நோக்கி ஏர் இந்தியா விமானம் இன்று புறப்பட்டது.
புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹைட்ராலிக்சில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை சர்வதேச விமானநிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.