டில்லி:
ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று மாலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி மாளிகையில் அவர் சந்தித்தார். சந்திப்பின் போது,
பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். மன்னர் அப்துல்லாவுக்கு ஜனாதிபதி இரவு விருந்து அளித்தார்.
Patrikai.com official YouTube Channel