பெய்ஜிங்:
சீனாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுகத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகள், கட்டடங்கள் குலுங்கின.

இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. சேதம் குறித்த முழு விபரம் இன்னும் தெரியவில்லை.
Patrikai.com official YouTube Channel