டெல்லி

ச்சநீதிமன்றம் நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்துக்கள் தீர்ப்பில் இருக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.

அண்மையில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணை நடைபெற்ற்த். அப்போது கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை தீர்ப்பில் தெரிவித்தனர்.

அதாவது பருவ வயது பெண்கள் தங்கள் பாலியல் இச்சைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், ஆண்கள், பெண்களுக்கு மரியாதை கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் \கருத்துக்கள் கூறியிருந்தனர்.

இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இதை கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்றம் , நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்துகள்  தீர்ப்புகளில் இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.