கொலரோடா

விண்வெளி ஆய்வுக்கான அமெரிக்க விருதைச் சந்திரயான் 3 குழு பெற்றுள்ளது

இந்தியா சந்திரயான்-3 விண்கலம் மூலம் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது.

அமெரிக்காவில் கொலரோடாவில் நடந்த வருடாந்திர விண்வெளி கருத்தரங்கத்தில், விண்வெளி ஆராய்ச்சிக்காக, சந்திரயான்-3 திட்ட குழுவுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த ஜான் எல்.’ஜேக் ஸ்விகெர்ட் ஜூனியர் விருது வழங்கப்பட்டது.

ஹூஸ்டன் நகரில் உள்ள இந்திய துணைத் தூதர் டி.சி.மஞ்சுநாத் அந்த விருதை ‘இஸ்ரோ’ சார்பில் பெற்றுக்கொண்டார்.