சென்னை

மிழகத்தில் இன்று 22,238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 33,25,940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,36,952 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,16,24,216 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 22,238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார்.  இதுவரை 33,25,940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 38 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,544 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 26,624 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 30,84,470 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,03,926 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 3,998 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,29,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 10 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,936 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 5,993 பேர் குணம் அடைந்து மொத்தம் 6,83,727 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 36,800 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 2,865 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 1,534 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,12,215 பேர் பாதிக்கப்பட்டு 2,565 பேர் உயிர் இழந்து 2,83,606 பேர் குணம் அடைந்து தற்போது 26,044 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,24,265 பேர் பாதிக்கப்பட்டு 2,621 பேர் உயிர் இழந்து 2,07,306 பேர் குணம் அடைந்து தற்போது 14,338 பேர் சிகிச்சையில் உள்ளனர்.