சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 183 பேரும் கோவையில் 188 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,523 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,13,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,899 பேர் உயிர் இழந்து 25,61,376 பேர் குணம் அடைந்து தற்போது 17,085 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 183 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,43,968 பேர் பாதிக்கப்பட்டு 8,398 பேர் உயிர் இழந்து 5,33,743 பேர் குணம் அடைந்து தற்போது 1,827 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இன்று கோவையில் 188 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,35,903 பேர் பாதிக்கப்பட்டு 2,263 பேர் உயிர் இழந்து 2,31,598 பேர் குணம் அடைந்து தற்போது 2,042 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,65,295 பேர் பாதிக்கப்பட்டு 2,431 பேர் உயிர் இழந்து 1,61,750 பேர் குணம் அடைந்து தற்போது 1,114 பேர் சிகிச்சையில் உள்ளனர்.