சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 193 பேரும் கோவையில் 198 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,702 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,95,935 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,639 பேர் உயிர் இழந்து 25,39,540 பேர் குணம் அடைந்து தற்போது 19,864 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,42,010 பேர் பாதிக்கப்பட்டு 8,373 பேர் உயிர் இழந்து 5,31,563 பேர் குணம் அடைந்து தற்போது 2,074 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 198 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,33,641 பேர் பாதிக்கப்பட்டு 2,232 பேர் உயிர் இழந்து 2,29,106 பேர் குணம் அடைந்து தற்போது 2,303 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,64,169 பேர் பாதிக்கப்பட்டு 2,421 பேர் உயிர் இழந்து 1,60,625 பேர் குணம் அடைந்து தற்போது 1,123 பேர் சிகிச்சையில் உள்ளனர்.