சென்னை

மிழகத்தில்  இன்றைய (24/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1,636 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,71,440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,630 பேர் உயிர் இழந்து 8,49,064 பேர் குணம் அடைந்து தற்போது 9,746 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,43,287 பேர் பாதிக்கப்பட்டு 4,211 பேர் உயிர் இழந்து 2,35,325 பேர் குணம் அடைந்து தற்போது 3,751 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 57,563 பேர் பாதிக்கப்பட்டு 689 பேர் உயிர் இழந்து 55,995 பேர் குணம் அடைந்து தற்போது 879 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 54,812 பேர் பாதிக்கப்பட்டு 807 பேர் உயிர் இழந்து 52,991 பேர் குணம் அடைந்து தற்போது 1,014 பேர் சிகிச்சையில் உள்ளனர்.