டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 147, மகாராஷ்டிராவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 15,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 23,29,464 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 48 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 52,909 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 10,671 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 21,44,743 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 52,909 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,92,008 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை 7,185 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 103 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,83,380 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,443 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.