சென்னை

மிழகத்தில்  இன்றைய (15/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

 

தமிழகத்தில் இன்று 317 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,60,562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,551 பேர் உயிர் இழந்து 8,42,862 பேர் குணம் அடைந்து தற்போது 5,149 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,38,131 பேர் பாதிக்கப்பட்டு 4,179 பேர் உயிர் இழந்து 2,32,929 பேர் குணம் அடைந்து தற்போது 2,023 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 56,543 பேர் பாதிக்கப்பட்டு 686 பேர் உயிர் இழந்து 55,436 பேர் குணம் அடைந்து தற்போது 421 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 53,673 பேர் பாதிக்கப்பட்டு 794 பேர் உயிர் இழந்து 52,451 பேர் குணம் அடைந்து தற்போது 428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.