டில்லி

இன்று ஆந்திரா மாநிலத்தில் 120 பேர், மற்றும் டில்லியில் 370 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,91,004 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று ஒருவர் மரணம் அடைந்து இதுவரை 7,177 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 93 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,82,763 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,064 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,42,030 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 3 பேர் மரணம் அடைந்து இதுவரை 10,931 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 279 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,29,199 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,900 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.