டில்லி

ன்று ஆந்திரா மாநிலத்தில் 118 பேர், மற்றும் டில்லியில் 320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,90,894 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 7,176 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 89 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,82,670 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 1,038 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,41,660 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 4 பேர் மரணம் அடைந்து இதுவரை 10,928 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 234 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,28,920 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  

தற்போது 1,812 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.