மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,515, கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,48,802 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 35 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 51,360 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,554 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 19,61,525 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 34,640 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.