சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,747 .பேர் உயிர் இழந்து 7,63,428 பேர் குணம் அடைந்து தற்போது 10,988 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,16,496 பேர் பாதிக்கப்பட்டு 3,863 பேர் உயிர் இழந்து 2,09,097 பேர் குணம் அடைந்து தற்போது 3,536 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 49,151 பேர் பாதிக்கப்பட்டு 615 பேர் உயிர் இழந்து 47,601 பேர் குணம் அடைந்து தற்போது 935 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 47,888 பேர் பாதிக்கப்பட்டு 719 பேர் உயிர் இழந்து 46,640 பேர் குணம் அடைந்து தற்போது 529 பேர் சிகிச்சையில் உள்ளனர்.