மும்பை
காராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.
இதுவரை 16,25,197 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இன்று 198 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 42,831 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 16,177 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 14,31,856 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 1,50,011 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.