திருவனந்தபுரம்
கேரளா மாநிலத்தில் இன்று 7,871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,20,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.
இதுவரை 2,42,800 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இன்று 25 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 885 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 4,981 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 1,54,092 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 87,738 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
[youtube-feed feed=1]