சென்னை

மிழகத்தில் இன்று 5,337 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்தம் 5,52674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 82,298 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 64,36,700 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,337 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதில் 3 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 5,52,674 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

இன்று 76 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 8,947 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,406 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 4,97,377 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 46,350 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

[youtube-feed feed=1]