டோக்கியோ, ஜப்பானில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவாகி உள்ளது.

இது வடக்கு பசிபிக் கடலில் 52 கிலோ மீட்டர் வடகிழக்கில்  ஜப்பானின் மியாகோ ஐவேட் மாகாணத்தில் இன்று அதிகாலை 2.46 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவுகோளில் 5.8 ஆக பதிவாகி உள்ளது.  என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 7 வரை உச்சமடைந்து உள்ளது என்றும் கூறப்படுகிறது.  எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.