Month: March 2026

தமிழினம் தலைநிமிர்ந்த நாள்- அண்ணா ஆட்சியில் அமர்ந்த நாளை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: மார்ச் 6 – அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். தமிழ்ழ்நாட்டில் முதன்முறையாக காங்கிரஸ் என்ற…

ஓபிஎஸ் மீது பதியப்பட்ட 4 தேர்தல் வழக்கு ரத்து!

சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீது மதியப்பட்ட4 தேர்தல் வழக்குகளையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. காவல்துறை தரப்பில் வழக்கை நடத்த விரும்பாக நிலையில், வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.…

ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு ரூ.7.39 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ​ தலைநகர் சென்னையில் உள்ள அரச ராஜீவ்​காந்தி மருத்துவமனையில் ரூ.7.39 கோடி மதிப்​பிலான மருத்​துவ உபகரணங்​களை மக்​கள் பயன்​பாட்​டுக்​கு, சுகா​தார துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தொடங்கி…

தமிழ்நாட்டில் வாட்ஸ் ஆப் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் !

சென்னை: அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா்…

மதுரை ஒலிம்பிக் அகாடமியை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதுரை: மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதுரை ஒலிம்பிக் அகாடமியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு…

ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திமுகவைச் சேர்ந்த ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.…

கோயில்களுக்கு சொந்தமான நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்! அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. “ஏழை தெய்வங்களுக்கு ஓட்டுரிமை…

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஷிருத் அரவிந்த் தாமாதிகாரி நியமனம்!

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிய தலைமை நீதிபதியாக சஷிருத் அரவிந்த் தாமாதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார். சென்னை…

9 மாநில மற்றும் UT கவர்னர்கள் மாற்றம்… தமிழ்நாடு ஆளுநரின் பொறுப்புகளை கேரள ஆளுநர் கூடுதலாக கவனிப்பார்…

டெல்லி, லடாக், தெலுங்கானா, மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களை மாற்றம்…

மேற்கு வங்காள ஆளுநர் திடீர் ராஜினாமா… புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்… மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்காள மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்ததாக வந்த செய்தி தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.…