Month: February 2026

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களுடன் ராகுல்காந்தி டெல்லியில் ஆலோசனை…

டெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி…

திருப்பரங்குன்றம் மலையில் தினசரி தொழுகை, விலங்குகள் பலியிட தடை! உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

டெல்லி: திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில், தினசரி தொழுகை, விலங்குகள் பலியிட தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம்…

தனித்து நின்றாலும் 234 தொகுதிகளிலும் எங்களால் வெற்றி பெற முடியும்! அடித்து சொல்கிறார் ஆதவ் அர்ஜுனா…

சென்னை: தமிழ்நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தனித்து நின்றாலும் 234 தொகுதிகளிலும் எங்களால் வெற்றி பெற முடியும் என அடித்து சொல்கிறார் தவெக பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர்…

‘ஜனநாயகன்’ படம் விவகாரம்: வழக்கை வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம்

சென்னை: விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷசன்ஸ் வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் கூறியது. இதையடுத்து…

தி.மு.க எம்.பி. சிவா மத்தியஅமைச்சர் பியூஷ் கோயல் மீது உரிமை மீறல் தீர்மானம் குறித்து கடிதம்…

டெல்லி: மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக தி.மு.க எம்.பி. திருச்சி சிவா மாநிலங்களவை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உரிமை மீறல் தீர்மானம் கோரி கடிதம்…

தமிழ்நாடு அரசின் ஓசூர் விமான நிலைய முன்மொழிவை நிராகரித்தது மத்திய அரசு

சென்னை: தமிழ்நாடு அரசின் ஓசூர் விமான நிலைய முன்மொழிவை மத்திய அரசு நிராகரித்ததுள்ளது. அதற்காக காரணமாக, தேசிய பாதுகாப்பு மற்றும் எச்ஏஎல் (HAL) விமான நிலையத்தின் முக்கியத்துவத்தைக்…

ரயில் பயணிகளுக்கான ‘யூடிஎஸ் செயலி’ மார்ச் முதல் நிறுத்தம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் வரும் மார்ச் முதல் ‘யூடிஎஸ் செயலி’ இயக்கம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்ஒன் செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், பழைய யுடிஎஸ் செயலி நிறுத்தப்படுவதாக…

விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்கவேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி

தஞ்சாவூர்: விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசைக் வலியுறுத்தி உள்ளார்.…

திமுக ஆட்சியில் 3லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – 41 புதிய ITI நிலையங்கள்! அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும், 41 புதிய ITI நிலையங்கள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர்…

திருநெல்வேலி, திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் விரைவில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: திருநெல்வேலி, திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் விரைவில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் திறக்கப்படும் என செவிலியர்கள் பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…