அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மணல் திருட்டுக்கு உதவிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை! எடப்பாடி பழனிச்சாமி
ஈரோடு: தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மணல் திருட்டுக்கு உதவிய அனைத்து அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…