தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி …
டெல்லி: தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
டெல்லி: தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை: பிப்ரவரி 24ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார். இதுதொடர்பாக…
சென்னை: சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் டிஜிட்டல் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும், பணமாக கட்டணம் செலுத்தும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய…
சென்னை: இன்று மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில்…
சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் கே.என். நேருவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார். கே.என். நேருமீதான…
சென்னை: தமிழே நீ வாழ்ந்திடு என உலகத் தாய்மொழிகள் நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழைக் காத்து செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத்…
சென்னை: தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த ம.தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர்…
டெல்லி: டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் SIR செயல்முறை ஏப்ரல் முதல் தொடங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்திய…
சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த 7 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரலுக்குள் நடைபெற…
சென்னை: அமைச்சர் நேரு மீது ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறையின் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டார் அமைச்சர் நேரு…