Month: January 2026

77வது குடியரசு தினவிழா: சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய யூனியன் தலைவர் பங்கேற்பதாக மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: ஜனவரி 26ந்தேதி நடைபெற உள்ள நாட்டின் 77வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்…

ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை விசாரணையின்போது மம்தா பானர்ஜி அடாவடி! உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: ஐ-பேக் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் அதிரடியாக தலையிட்டு ஆவணங்களை எடுத்துச்சென்ற விவகாரத்தில் மேற்கு வங்க அரசு, முதல்வர் மம்தா பானர்ஜி, காவல்துறை ஆகியோருக்கு…

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு பயணத்தை தவிருங்கள்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

டெல்லி: போர் பதற்றம் காரணமாக, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு பயணத்தை தவிருங்கள் என இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகைம் அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம்…

நாகர்கோவில், திருச்சி, தாம்பரம்: தமிழ்நாட்டில் மேலும் 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம்

சென்னை: நாகர்கோவில், திருச்சி, தாம்பரம் பகுதிகளில் இருந்து 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரயில்6கள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஈரோட்டில்…

வள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை – அண்ணா விருதினை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார் மு.க.ஸ்டாலின்

சென்னை: இன்று வள்ளுவர் தினத்தையொட்டி, வள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினர். பின்னர் தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார். அதன்படி, அண்ணா விருதினை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார்…

டாஸ்மாக் தலைவர் வி​சாகன் உள்பட தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனார். டாஸ்மாக் தலைவர் விசாகன், இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ் உள்பட அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து…

தமிழ்நாட்டில், 4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு…

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி 4184 காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள் மற்றும்…

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானம் திறந்து வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திருச்சி: திருச்சி அருகே சூரியூரில் புதிதாக ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜனவரி 15ந்தேதி பொங்கலன்று திறந்து வைத்தார் திருச்சி…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதல் பரிசை வென்ற வீரருக்கு கார் பரிசு வழங்கினார் அமைச்சர் மூர்த்தி

மதுரை: கோலாகலமாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. முதல் பரிசை வென்ற வீரருக்கு அமைச்சர் மூர்த்தி கார் பரிசு வழங்கினார். இந்த போட்டியிங்ல வெற்றி…

விவசாயிகளுக்கு ரூ.111.96 கோடி நிவாரணத்தொகை! அரசாணை வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.111.96 கோடி நிவாரணத்தொகை வழங்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதற்கான அரசாணையை தமிழ்நாடு…