Month: December 2025

தொடர் மழை: இன்று சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… அண்ணா, சென்னை பல்கலைக்கழகதேர்வுகள் ரத்து..

சென்னை: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தனது இரண்டாம் கட்ட ஆட்டத்தை தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் மழை…

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

தீவிரமான வானிலை காரணமாக தெற்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியா முழுவதும் இதுவரை சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளிகளால் அதிகரித்த மழை மற்றும் வெள்ளம் பல நாடுகளில்…

சென்னை, திருவள்ளூருக்கு ‘ ஆரஞ்ச் அலர்ட்! வானிலை ஆய்வு மையம்

சென்னை: டிட்வா புயல் வலுவிழந்து விட்டதால், சென்னை, திருவள்ளூருக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை நேற்று வாபஸ் பெறப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், தற்போது…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: பிரதமர் மோடி உரையை ‘நாடகம்’ என விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே….

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி உரையை ‘நாடகம்’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில்…

விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார்! சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, கார்கே புகழாரம்…

டெல்லி: விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார் என புதிய துணை குடியரசு தலைவரும், மாநிலங்களை தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி அவையில் உரையாற்றினார். எதிர்க்கட்சி…

எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எஸ்ஐஆர் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால்,…

எதிர்க்கட்சிகள் தங்கள் நாடகத்தை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி

டெல்லி: எதிர்க்கட்சிகள் தங்கள் டிராமா மற்றும் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்; உள்ளே வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில்…

மழை வெள்ள பாதிப்பு: அமைச்சர்கள் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை கோட்டையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த…

சோனியா, ராகுல்மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பாஜகவின் வெறி! மூத்த காங்கிரஸ் பிரமுகர் மற்றும் வழக்கறிஞர் அபிசேங் மனு சிங்வி விமரசனம்…

டெல்லி: காங்கிரஸ் தலைவர்கள், சோனியா, ராகுல்மீது, புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பாஜகவின் வெறி, பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இது தேசிய துன்புறுத்தல் வழக்கு என்றும் காங்கிரஸ்…

மெட்ரோ ரயில் பணிக்காக வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணி தற்காலிகமாக ஒத்திவைப்பு…

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக சிஎம்ஆர்எல் கோரிக்கையை ஏற்று வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. வேளச்சேரி சாலை…