தெலுங்கானாவில் மீண்டும் சோகம்: அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்…