Month: November 2025

பரப்புரை, ரோடு ஷோ கூட்டக் கட்டுப்பாடு தொடர்பாக நவ.6ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்! தமிழ்நாடு அரசு

சென்னை: பரப்புரை, ரோடு ஷோ கூட்டக் கட்டுப்பாடு தொடர்பாக நவ.6ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நவ.6-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கரூர்…

தெருநாய் விவகாரம்: தமிழ்நாடு தலைமைச்செயலாளர் ஆஜர் – பொதுஇடங்களில் நாய்களுக்கு உணவளிப்பதை ஒழுங்குபடுத்தும் உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: தெருநாய் தொடர்பான வழக்கில் இன்று தமிழ்நாடு தலைமைச்செயலாளர் உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜரான நிலையில், உச்சநீதிமன்றம், பொது இடங்கள் மற்றும் அரசு…

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம்! மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னைவாசிகள் தாங்கள் வளர்த்து வரும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. செல்லப்பிராணி நாய்களுக்கு மைக்ரோசிப்பிங்…

கரூர் சம்பவம்: 306 பேருக்கு சம்மன் – பனையூரில் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை…

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு தொடர்பாக 306 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளதுடன், இன்று சென்னை…

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடக்கம்!

சென்னை: தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடக்கம் அறிவிக்கப்பட்டபடி தொடங்கும் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு…

ரூ.51 கோடி: முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ!

டெல்லி: முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ.51 கோடி பரிசை தொகையை ஐசிசிஐ அறிவித்துள்ளது. மகளிர் அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! தமிழ்நாடு அரசு

சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப்…

கோவையில் பயங்கரம்: காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

கோவை: கோவையில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி படித்து வந்த நிலையில், காதலனுடன் நேற்று…

மண்டல பூஜை – மகரவிளக்கு பூஜை: சபரிமலைக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே,,,

சென்னை: சபரிமலைஅய்யப்பன் கோவில், மண்டல பூஜை – மகரவிளக்கு பூஜை சீசனுக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. சபரிமலை…

பணமோசடி வழக்கு: அனில் அம்பானியின் 3000 கோடி மதிப்புள்ள 40க்கும் மேற்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை…

மும்பை: பணமோசடி வழக்கு தொடர்பாக பிரபல தொழில்அதிபர் அனில் அம்பானியின் 3000 கோடி மதிப்புள்ள 40க்கும் மேற்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது . தொழிலதிபர் அனில்…