Month: November 2025

புனிதத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய Dude திரைப்படத்தில் இருந்து இளையராஜா பாடல்களை உடனே நீங்குங்கள்! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: புனிதத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய Dude திரைப்படத்தில் இருந்து இளையராஜா பாடல்களை உடனே நீங்குங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. Dude திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள…

நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: நாளை (நவ. 29ந்தேதி) திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1…

ரூ.1.20 கோடி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து திமுக அமைச்சர் பெரியகருப்பன் விடுவிப்பு…

சிவகங்கை: ரூ.1.20 கோடி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து திமுக அமைச்சர் பெரியகருப்பனை விடுவித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திமுக அமைச்சர் பெரிய கருப்பன் மீதான…

சபரிமலையில் அடுத்தடுத்து நிகழும் சோகம் – 9 நாளில் 9 பேர் உயிரிழப்பு…

திருவனந்தபுரம்: சபரி மலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக நடை திறந்துள்ள நிலையில், அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில், அங்கு உயிரிழப்புகளும் இதுவரை…

டிட்வா புயல்: மருத்துவனைகளில் மருத்துவர்கள் முழுநேரம் பணியில்இருக்க அறிவுறுத்தல்! அமைச்சர் தகவல்…

சென்னை: டிட்வா புயல் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், எல்லா மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருக்க அறிவுறுத்தி யிருக்கிறோம் என்று அமைச்சர்…

ரு. 204 கோடியில் ECR to OMR இரும்பு மேம்பாலம் மூலம் இணைப்பு! கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல்

சென்னை: சென்னையில் ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள OMRல் (மழைய மகாபாலி புரம்) சாலையில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையான ஈசிஆர் (ECR) சாலையை இரும்பு பாலம் கொண்டு…

டிட்வா புயல்: சென்னை முதல் ராமேஷ்வரம் வரை சூறைகாற்றுடன் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்… டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை

சென்னை: இலங்கை கடலோரப் பகுதியில் உருவாகி உள்ள டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கனமழை கொட்டி வரும் நிலையில், ராமேஷ்வரம் முதல் சென்னை வரை கடல் கொந்தளிப்புடன்…

தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை – தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதை எதிர்கொள்ளும் வகையில், ராணிப்பேட்டை படைப்பிரிவு வளாகத்தில் 24 மணி நேரமும் அவசர கட்டுப்பாட்டு மையம் இயங்கி…

பருவமழை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பருவமழையை முன்னிட்டு தலைமை செயலாளர் ஏற்கெனவே அறிவுறுத்தியபடி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழையை…

டிச.4ந்தேதிக்குள் எஸ்ஐஆர் படிவங்கள் நிரம்பி கொடுக்காதவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது! அர்ச்சனா பட்நாயக் எச்சரிக்கை

சென்னை: டிசம்பர் 4-க்குள் SIR படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்தால், அந்த வாக்காளர்களின் பெயர் டிசம்பர் 9 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.…