Month: November 2025

டிட்வா புயல்: பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ‘ரெட் அலர்ட்’

சென்னை: டிட்வா புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால், “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ முதலமைச்சர் ஸ்டலின் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையை…

இலங்கையை சூறையாடிய ‘புட்வா புயல்’ தமிழ்நாட்டை நோக்கி….. சூறைகாற்றுடன் கனமழை எச்சரிக்கை….

சென்னை: இலங்கையை சூறையாடிய ‘புட்வா புயல்’ தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இதனால், சூறைகாற்றுடன் அதிகனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், தமிழ்நாடு மக்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுஉள்ளது. தமிழ்நாட்டில்…

தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்! அமைச்சர் ரகுபதி

சென்னை: தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பா.ஜ.க.வின் ‘ஸ்லீப்பர் செல்’ என திமு அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். த.வெ.க.வை பா.ஜ.க.வுக்கு இழுத்து வர வேண்டும் என்பது தான் செங்கோட்டையனுக்கு…

டிட்வா புயலால் அதி கனமழை, அதி தீவிர கன மழை பெய்ய வாய்ப்பு இல்லை! வெதர்மேன் தகவல்…

சென்னை: டிட்வா புயலால் அதிக கனமழை, அதிக தீவிர மழை பெய்ய வாய்ப்பு இல்லை என தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இன்று…

பூண்டியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறப்பு 1300 கன அடியாக அதிகரிப்பு – கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

திருவள்ளுர்: பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்பட்டு வந்த உபரி நீர் திறப்பு 200 கன அடியில் இருந்து 1800 கன அடியாக அதிகரிப்பு செய்யப்பட்டு…

டிட்வா புயல்: எழிலகம் அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மற்றும் ஆலோசனை

சென்னை: டிட்வா புயல் மற்றும் கனமழை எச்சரிக்யையைத் தொடர்ந்துமுதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து…

ஜெ ஜெயலலிதா இசை பல்கலைக்கழகத்தின் மூலம் நடிகர் சிவகுமார் மற்றும் 1846 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: ஜெ ஜெயலலிதா இசை பல்கலைக்கழகத்தின் மூலம் நடிகர் சிவகுமார் மற்றும் 1846 மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டம் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசும் போது, பல்கலை. வேந்தராக…

உலக மக்கள்தொகை : 33வது இடத்திலிருந்து முதலிடத்திற்கு முன்னேறியது ஜகார்த்தா

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக இந்தோனேசியாவின் ஜகார்த்தா உருவெடுத்துள்ளது. ஜப்பானின் டோக்கியோ முதலிடத்தில் இருந்துவந்த நிலையில், நகரமயமாக்கல் மற்றும் பெருநகர வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு…

டிட்வா புயலால் கனமழை எச்சரிக்கை: திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அரை நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: டிட்வா புயலால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அரை நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்…

சென்னை மக்கள் SIR படிவங்களை நிரப்பி, விரைந்து வழங்குங்கள்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மக்கள் SIR படிவங்களை நிரப்பி, விரைந்து வழங்குங்கள் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. எஸ்ஐஆர் படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியினை முழுமையாக நிறைவேற்றிடும்…