Month: October 2025

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது…

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படுவதாக நோர்வே நோபல் குழு அறிவித்தது. மச்சாடோ, வெனிசுலாவின் சர்வாதிகார ஆட்சி…

கரூர் சம்பவம் வழக்கு: தமிழ்நாடு அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தையும் கடுமையாக சாடி உள்ளது. அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது. ஒரேநேரத்தில்…

ஃபெராரி : நான்கு இருக்கைகள் கொண்ட மின்சார கார்களை அறிமுகம் செய்கிறது

ஃபெராரி நிறுவனம், பேட்டரி மூலம் இயங்கும் நான்கு இருக்கைகள் கொண்ட கூபே கார்களை 2026 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளது. போர்ஷே, லம்போர்கினி, லோட்டஸ் மற்றும்…

பொங்கல் பண்டிகைக்கு 20 புதிய வால்வோ சொகுசு பஸ்கள் இயக்க நடவடிக்கை! அரசு போக்குவரத்து கழகம்

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளை பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு…

அக்டோபர் 11-ம் தேதி(நாளை) கிராமசபை கூட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றுகிறார்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 11-ம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார் என…

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான குறைந்தபட்ச படிப்பு 10ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன்,…

நவம்பரில் தொடங்கும் பெங்களூரு – எர்ணாகுளம் புதிய வந்தே பாரத் ரயில், தமிழகத்தில் எந்த எந்த ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்?

பெங்களூரு மற்றும் எர்ணாகுளம் இடையிலான புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நவம்பர் மத்தியில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் தற்காலிகமாக…

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் வரும் 12ந்தேதி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்!

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் வரும் 12ந்தேதி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மத்தியஅரசு சார்பில் நடத்தப்படுகிறது.…

சென்னையில் பிரபல மூன்று ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும், மூன்று பிரபல ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை யடுத்து அங்கு சோதனைகள்…

தனியார் மயத்தை கண்டித்து போராடிய தூய்மை பணியாளர்களுக்கு 71 நாட்களாக வேலை இல்லை! மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்ற 1500 பேர் கைது!

சென்னை: திமுக அரசின் தனியார் மயத்தை கண்டித்து போராடிய தூய்மை பணியாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுபடி வேலைவழங்காமல், 71 நாட்களாக வேலை…