தீபாவளியையொட்டி 108 ஆம்புலன்ஸுகளுக்கு 4,635 அழைப்புகள்!
சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளியையொட்டி 108 ஆம்புலன்ஸுகளுக்கு 4,635 அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. இது வழக்கத்தை விட சுமார் 61 சதவிகிதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம்…
சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளியையொட்டி 108 ஆம்புலன்ஸுகளுக்கு 4,635 அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. இது வழக்கத்தை விட சுமார் 61 சதவிகிதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம்…
சென்னை: Symphonic Dances என்ற பெயரில் புதிய இசைக் கோர்வையை எழுதவுள்ளதாக இசைஞானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியிட்டுள்ளார். இசைஞானி இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
சென்னை: வங்கக்டகலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாலக சென்னை உள்பட…
சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் குறித்து பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடித்ததில் 89 பேர் காயமடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள…
சென்னை: நடப்பாண்டில் 7வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. அதுபோல மதுரை அருகே உள்ள வைகை அணையும் முழு கொள்ளவை எட்டி உள்ளது.…
லூவ்ரெ அருங்காட்சியகத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளை சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குள்…
இந்தியாவின் பழமையான பங்குச் சந்தைகளில் ஒன்றான கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்கத்தா பங்குச் சந்தை (CSE), இன்று (அக்டோபர் 20) அதன் கடைசி காளி பூஜை மற்றும்…
ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை அதிகாலை பெரிய விபத்து நடந்தது. துருக்கி நாட்டைச் சேர்ந்த “ஏர் ஆக்ட்” என்ற நிறுவனத்தின் போயிங் 747 சரக்கு விமானம்…
தித்திப்பு நாள்… தீபாவளி!! விழாவின் ஆணிவேர் என்ன என்பதை தேடாமல்…. மகிழ்ச்சியோடு விழாவை வரவேற்போம் !!!! இன்று ஒரு நாள் இலக்குகளை ஒதுக்கி வைப்போம்… களிப்புறுவோம் குடும்பத்தோடு!!!…