Month: September 2025

41 பேர் பலியான சம்பவம்: பாஜக அமைத்துள்ள ஹேமமாலினி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு இன்று கரூர் வருகை…

சென்னை: கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பாஜக தலைமை ஹேமமாலினி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு இன்று கரூர்…

கரூர் 41 பேர் பலியான சம்பவத்துக்கு காரணம் யார்? தற்கொலை செய்துகொண்ட தவெக நிர்வாகி பரபரப்பு கடிதம்…

விழுப்புரம்: கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தின்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட தவெக…

கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு செந்தில் பாலாஜியின் சதியே காரணம்! ஆதாரம் இருப்பதாக தவெக வழக்கறிஞர் நேரடி குற்றச்சாட்டு

மதுரை: கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சதியே காரணம் என செய்தியாளர்களிடம் தெரிவித்த தவெக வழக்கறிஞர் அறிவழகன், அதற்கான ஆதாரம்…

கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது!

கரூர்: கரூர் துயரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் பாஜக, தவெகவை சேர்ந்தவர்களையும், காவல்துறை ஜாமினில் வெளிவரமுடியாத…

கரூர் சம்பவம்: வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது; 25 பேர் மீது வழக்கு! காவல்துறை நடவடிக்கை…

கரூர்: கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. இது…

உங்கள் கட்சிக்காரர்கள், “தமிழ்நாடு மாணவர் சங்கம்” என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே அந்த அவதூறா? எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: என்ன அவதூறு பரவியது? – மு உங்கள் கட்சிக்காரர்கள், “தமிழ்நாடு மாணவர் சங்கம்” என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே அந்த அவதூறா? என முதல்வர்…

“சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம்”! கரூர் சம்பவம் குறித்து முதலமைச்சர் வீடியோ வெளியீடு…

சென்னை: “சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம்”, அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என கரூர் சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.…

தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது! செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக…

காலாண்டு மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை வழித்தடம் மாற்றம்

சென்னை: காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, வெளியூர் செல்பவர்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை சென்னை…

பண்டிகை காலங்களில் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்குங்கள்! ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்..

‘டெல்லி: பண்டிகை காலங்களில் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்குங்கள் என பிரதமர் மோடி, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்கா இந்தியமீது அதிக அளவு…