தவெகவை திமுககூட்டணிக்கு அழைக்கவே இல்லை : அமைச்சர் கே என் நேரு
திருநெல்வேலி தமிழக அமைச்சர் கே என் நேரு திமுக கூட்டணிக்கு தவெகவை அழைக்கவே இல்லை எனத் தெரிவித்துள்ளார். நேற்று திருநெல்வேலியில் தமிழக அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம்,…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
திருநெல்வேலி தமிழக அமைச்சர் கே என் நேரு திமுக கூட்டணிக்கு தவெகவை அழைக்கவே இல்லை எனத் தெரிவித்துள்ளார். நேற்று திருநெல்வேலியில் தமிழக அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம்,…
சென்னை நாளை தமிழ்கத்தில் 113 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளது தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…
திரவுபதியம்மன் திருக்கோயில், கீழப்படுகை , திருவாரூர். தல சிறப்பு : இங்குள்ள விக்கிரகங்களுக்கு 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்படுவது மிகச் சிறப்புமிக்கதாகும். பொது தகவல் : கிழக்குப்பக்கம்…
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தனது வகுப்புத் தோழியுடன் நெருங்கிப் பழகி அவரை தாயாக்கிய பாஜக நிர்வாகியின் மகனை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். மங்களூரை அடுத்த புத்தூர்…
கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பினராயி விஜயன் சுமார் பத்து நாட்கள் வெளிநாட்டில் இருப்பார்…
அமெரிக்காவுக்கு சென்று வரக்கூடிய விசா வைத்திருக்கும் இந்தியர்கள் தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஒரு சில ஆசிய நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இதற்கு,…
டெல்லி: ரூ.2000 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணையின்போது, இதன் மூலம் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது என அமலாக்கத்துறை…
சென்னை: தமிழ்நாட்டில், ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு…
சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது.…
சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,569 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம்…