Month: July 2025

நடிகர் விஜய் மீது அமைச்சர் கே என் நேரு மறைமுக தாக்கு

சென்னை தமிழக அமைச்சர் கே என் நேரு நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசி உள்ளார். நேற்று அரியலூரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அமைச்சர் கே என்…

இரு நாட்களுக்கு சென்னையில் 24 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை இன்றும் 10 ஆம் தேதியும் சென்னையில் 24 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. தெற்கு ரயில்வே. சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி…

திருநெல்வேலி மாவட்டம், தோரணமலை, அருள்மிகு தோரணமலைமுருகன் ஆலயம்.

திருநெல்வேலி மாவட்டம், தோரணமலை, அருள்மிகு தோரணமலைமுருகன் ஆலயம். திருவிழா: தமிழ் மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், ஒவ்வொரு மாதமும், காத்திகை நட்சத்திரத்தன்றும், பவுர்ணமி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.…

அமெரிக்க விரோத கருத்துகளுக்கு ஆதரித்தால் கூடுதல் வரி : பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க விரோத கொள்கையை ஆதரித்தால் பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும்…

18 கி.மீ. உயரத்துக்கு எழுந்த சாம்பல்… இந்தோனேசியாவின் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை மீண்டும் வெடித்தது…

இந்தோனேசியாவின் மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, அடர்த்தியான எரிமலை சாம்பல் தூண் போல் வானத்தில் எழுந்து நின்றதாகக் கூறப்படுகிறது. திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த வெடிப்பால்,…

முதல்வர் மு க ஸ்டாலின் இரட்டை மலை சீனிவாசனுக்கு புகழாரம் 

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரட்டை மலை சீனிவாசனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தம்ழக முதல்வர்ர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் “கல்வியை மட்டும் பெற்றுவிட்டால்,…

திடீர் மரணத்தை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க கர்நாடக அரசு முடிவு : தினேஷ் குண்டு ராவ்

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் மாரடைப்பு அதிகரித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் திடீர் மரணத்தை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம்…

டாஸ்மாக் ஊழியர்க: ஆகஸ்ட் 5 அன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம்

சென்னை டாஸ்மாக் ஊழியர்கள் ஆகஸ்ட் 5 அன்று சென்னையில் உண்ணாவிர்த போராட்டம் நடத்த உள்ளனர். சென்னையில்ட ாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளன கூட்டம் அதன் தலைவர் முருகன்…

மாலை 4 மணி முதல் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி

திருச்செந்தூர், இன்று மாலை 4 மணி முதல் திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அன்மதி அளிக்கபட்டுள்ளது. திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை…

நாளை மறுநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம்

சென்னை நாளை மறுநாள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 9 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் நாடு தழுவிய அளவில்…