Month: July 2025

மத்திய அரசு கடலூர் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் : கம்யூனிஸ்ட் செயலாளர்

சென்னை கடலூரில் நட்ந்த ரயில் விபத்துக்கு மத்திய அரசு பொறுப்பேர்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறி உள்ளார் இந்திய கம்யூனிஸ்ட்…

தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் நிரந்தர பணியில் 4,711 பேராசிரியர்கள்! அமைச்சர் கோவி. செழியன் தகவல்!

சென்னை: தமிழ்ட்டில் 180 அரசு கல்லூரிகளில் 4,711 பேராசிரியர்கள் நிரந்தர பணியில் உள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறினார். தமிழ்நாடு கல்லூரி பேராசிரியர்கள் நியமனம்…

“குப்பைக்கு வரி போட்டஒரே ஆட்சி திமுக ஆட்சி”! எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…

கோவை: “குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம், தற்போது குப்பை ஆட்சி நடத்துகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.…

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் எல்லை மீற முடியாது! பொன்முடி மீதான வழக்கை முடிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: பெண்கள் மற்றும் மதங்கள் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை எப்படி முடிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய…

கலைஞர் அறக்கட்டளை மூலம் தலா ரூ.25000 என 8 பேருக்கு நிதி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திமுக நடத்தி வரும் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரிலான, கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 ஏழை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25,000 வீதம்…

திருபுவனம் அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை ஆக.20-க்குள் முடிக்க வேண்டும்! சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை ஆகஸ்டு மாதம் 20-க்குள் முடிக்க வேண்டும் என சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

நெல்லையப்பர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது ஆனி பெருந்தேரோட்டம்…

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்தேரோட்டம் இன்று (ஜீலை 8) கோலாகலமாக தொடங்கியது. இதில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம்படித்து இழுத்து,…

சென்னை பெருங்குடி அருகே சாலையில் நீண்ட தூரம் வெடிப்பு – மக்கள் பதற்றம் – அதிகாரிகள் ஆய்வு…

சென்னை: சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள சாலையில் நீண்டதூரம் வெடிப்பு ஏற்பட்டு பூமி பிளந்து காணப்பட்டது. இது அந்த பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து…

சென்னையில் போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது! பரபரப்பு…

சென்னை: திமுக அரசு கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என கூறி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.…

கடலூர் ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.5லட்சம்! ரயில்வே அறிவிப்பு…

கடலூர்: கடலூர் அருகே பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில், ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.5லட்சம் நிதி உதவி அளிப்பதாக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு…