Month: July 2025

தமிழக முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின்  கீழ் வீடு வீடாக சென்று பரப்புரை

திருவாரூர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின்…

பணி நேரத்தில் தூங்கிய 2 ரயில்வே கேட் கீப்பர்கள் நீக்கம்

அரக்கோணம் லெவல் கிராசிங்கில் பணி நேரத்தில் தூங்கிய இரு கேட்கீப்பர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் நேற்று முன் தினம் காலை கடலூா் அருகே உள்ள தனியார் சி.பி.எஸ்.இ.…

அன்புமணியின் பெயருக்கு பின் என் பெயர் வரக்கூடாது : ராமதாஸ்

கும்பகோணம் அன்புமணியின் பெயருக்கு பின் தனது பெயர் வரக்கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார், கடந்த சில தினங்களாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பா.ம.க.…

கூட்ட நெரிசலை முன்னிட்டு 8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சேலம் பயணிகள் கூட்ட நிரிசலை முன்னிட்டு 8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. தெர்கு ரயில்வே சேலம் கோட்ட அதிகாரி, பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில்…

மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார்! மகனுக்காக ஆட்டத்தை மாற்றிய வைகோ….

சென்னை: மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். வைகோவின் இந்த திடீர் மாற்றம் மகனுக்கானது அரசியல்…

திருவாரூரில் அமைந்துள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதியில் ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

திருவாரூர்: திருவாரூர் கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இரண்டு நாள் அரசுமுறை பயணமாக திருவாரூர் மாவட்டம் சென்றுள்ள…

 திருவாரூரில் நடைபெற்ற அரசு விழாவில் 67,181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் மற்றும்புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்…

திருவாரூர்: திருவாரூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 67,181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், திருவாரூர் மாவட்டத்துக்கான…

‘பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்” அரசியலமைப்பின் கீழ் கட்டாயமானது! உச்சநீதிமன்றம்…

டெல்லி: பீகாரில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி ‘அரசியலமைப்பின்படி சரியானதே என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த…

58பேரை கொன்ற கோவை குண்டுவெடிப்பு  வழக்கின் முக்கிய குற்றவாளி சாதிக் 27ஆண்டுகளுக்கு பிறகு கைது

சென்னை: 58 பேரை கொன்ற கோவை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி சாதிக் எனப்படும் டெய்லர் ராஜா 27 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டு உள்ளார். இது…

உள்ளாட்சியில் குடும்ப ஆட்சி – நல்லாட்சி’ என்பது வெறும் வெற்று விளம்பரம்! திமுக அரசை சாடிய எடப்பாடி பழனிச்சாமி..

சென்னை: உள்ளாட்சியில் குடும்ப ஆட்சிதான் நடைபெறுகிறது, உள்ளாட்சியில் நல்லாட்சி’ என திமுகஅரசு கூறுவது வெறும் வெற்று விளம்பரம் என முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி…