Month: July 2025

பிரதமர் மோடி வரும் ஜூலை 27ம் தேதி தமிழ்நாடு வருகை…

மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி ஜூலை 27ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில்,…

ம்ரியா திரைப்படத்துக்கு சரவதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பு

சென்னை மரியா திரைப்படம் சர்வதேச திரைப்ப்ட விழாக்களில் நல்ல வரவேற்பை பெற்றுளது. அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன் இயக்கியுள்ள படம் ‘மரியா’. சாய்ஸ்ரீ பிரபாகரன் நடித்துள்ள…

புதுச்சேரி முதல்வருடன் பாஜக நிர்வாகிகள் சமரச பேச்சு வார்த்தை

புதுச்சேரி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் பாஜக நிர்வாகிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அமைச்சரவை அனுப்பவும் கோப்புகளுக்கு அனுமதி தராமல், காலம்…

நேற்று பிரபல டென்னிஸ் வீராங்கனை சுட்டுக் கொலை : தந்தை கைது

குருகிராம் பிரபல டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவருடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்/ கடந்த 2000 ஆம் வருடம் மார்ச் 23,…

மத்திய அரசின் எல் ஐ சி பங்குகள் விற்பனை

டெல்லி மத்திய அரசு தனது எல் ஐ சி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது/ கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசுப ொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின்…

கடும் சரிவுடன் முடிந்த நேற்றைய பங்குச் சந்தை

மும்பை நேற்றைய பங்கு சந்தை கடும் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. நேற்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் நிறைவடைந்தது. அதாவத் 120 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இன்று செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை மாற்றம்

சென்னை இன்று செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெற்கு ரயில்வே, ”சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில் பணிமனையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை…

நான் செய்த மிகப் பெரிய தவறு ஜெயலலிதாவை சந்தித்தது : வைகோ உருக்கம்

சென்னை’ மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெயலலிதாவை சந்தித்தது தாம் செய்த மிகப் பெரிய தவறு எனக் கூறியுள்ளார் நேற்று சென்னை பூந்தமல்லியில் நடந்த மட்னல மதிமுக செயல்வீரர்கள்…

ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் தேர்வுகளுக்கு குறிப்பேடுகள் இல்லாத ஈரோடு பொது நூலகம் : தேர்வாளர்கள் அவதி

ஈரோடு ஈரோடு பொது நூலகத்தில் ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் தேர்வுகளுக்கு தேவையான குறிப்பேடுகள் இல்லாததால் தேவாளர்கள் அவதியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த 1952 ஆம் ஆண்டு 600 புத்தகங்களுடன் ஈரோடு…