Month: July 2025

இந்திய பொருளாதாரத்திற்கு “பூஸ்டர் டோஸ்” அவசியம்… வரி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் வலியுறுத்தல்

இந்திய பொருளாதாரத்திற்கு “மிகப்பெரிய பூஸ்டர் டோஸ்” தேவைப்படுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது…

காமராஜர் குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த்கை காமராஜர் குறித்த விவாதக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம், ”ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சார்பாக…

இந்தியா முழுவதும் 1.20 கோடிஆதார் அடடிகள் முடக்கம்’

டெல்லி இந்தியா முழுவதிலும் 1.20 கோடி ஆதார் அட்டைகல் முடக்கப்பட்டுள்ளன. ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதார் அடையாள அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

இரு தமிழக மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை கனமழை காரணமாக தமிழகத்தின் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை ஆய்வு மையம்.” தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

உதயநிதி 150 குடும்பங்களுக்கு வழங்கிய வீடு ஒதுக்கீடு ஆணை

சென்னை தமிழக துண்சி முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 150 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கி உள்ளார். இன்று தமிழக அரசு, ”தமிழல துணை முதல்-அமைச்சர் உதயநிதி…

உச்சநீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

டெல்லி உச்சநீதிமன்றம் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மேல் முரையீட்டு மனுவை தள்ளுஅடி செய்துள்ளது. கீழ்மை நீதிமன்றத்தில் கடந்த 2004-2009ம் ஆண்டின் ரயில்வே அமைச்சராக…

மத்திய அரசின் கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தும் முயற்சி : ஜவாஹிருல்லா எதிர்ப்பு

சென்னை மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கீழடி ஆகாழாய்வு அறிக்கையை மத்திய அரசு திறுட்த்த முயல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இன்று மனித நேய மக்கள்…

ஆகஸ்டு முதல் வீடுகளுக்கு 125 யூனிட் மின்சாரம் இலவசம்! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு !

பாட்னா: ஆகஸ்டு முதல் வீடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 125 யூனிட் மின்சாரம் இலவசம் என பீகார் மாநில முதல்வர், தனது மாநில மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டு…

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா? அன்புணி ஆவேசம்…

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புணி, கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரி சுந்தேரசனை…