Month: July 2025

‘திமுக அரசு கார்ப்பரேட் அரசாக மாறி விட்டது’! எடப்பாடியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்…

மன்னார்குடி: திமுக அரசு கார்ப்பரேட் அரசாக மாறி விட்டது’ என்று கூறியுள்ள விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், திருவாரூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி…

முதல்வர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை குறித்து உதயநிதி ஸ்டாலின் பேட்டி…

சென்னை: அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை குறித்து, அவரது மகனும், துணை முதல்வருமான உதயநிதி செய்திகளிடம் விளக்கம் அளித்தார். முதல்வர் நலமாக இருப்பதாகவும் விரைவில்…

குடியரசு தலைவருக்கு கெடு விவகாரம்: ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து குடியரசு தலைவர் எழுப்பிய கேள்விகள் குறித்து , ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய…

பீகாரில்  11,000 பேர்  ‘கண்டுபிடிக்க முடியாத’ வாக்காளர்கள்! தேர்தல் ஆணையம் தகவல்…

பாட்னா: பீகாரில் 11,000 பேர் ‘கண்டுபிடிக்க முடியாத’ வாக்காளர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்தாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்கள், அகதி களாக வந்த வங்கதேசிகள் அல்லது ரோஹிங்கியாக்களாக இருக்கலாம்’…

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷங்களை அடுத்து மக்களவை, மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளிலும் தங்களின் கோரிக்கை குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் கோஷங்களை எழுப்பியதால், மக்களவை, மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை…

பீகாரில் தீவிர வாக்கு மறுஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்! வீடியோ

டெல்லி: பீகாரில் தீவிர வாக்கு மறுஆய்வு விவகாரத்தை கண்டித்து, காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.…

கடந்த 4ஆண்டு திமுக ஆட்சியில் 19.26 லட்​சம் சுயஉதவி குழுக்​களை சேர்ந்த 2.50 கோடி மகளிருக்கு ரூ.1.21 லட்​சம் கோடி வங்கி கடன்! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழகத்தில் கடந்த 4ஆண்டு திமுக ஆட்சியில் 19.26 லட்​சம் சுயஉதவி குழுக்​களை சேர்ந்த 2.50 கோடி மகளிருக்கு ரூ.1.21 லட்​சம் கோடி வங்கி கடன் வழங்கப்பட்டு…

டிஎன்பிஎஸ்பி வினாத்தாள், விடைத்தாள் அனுப்பும் முறையில் மாற்றம்! டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

சென்னை: டிஎன்பிஎஸ்பி குரூப்4 விடைத்தாள் பிரிக்கப்பட்டதாக கூறப்படும் நிகழ்வுக்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், வினாத்தாள், விடைத்தாள் அனுப்பும் நடைமுறை மாற்றம் செய்யப்படுவதாகவும், டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர்…

2025ஆம் ஆண்டு செஸ் உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும்! சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவிப்பு

டெல்லி: 2025ம் ஆண்டு ஆடவருக்கான செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பான FIDE அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு செஸ் உலகக்…

அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரம் கோடி பயிா் இழப்பீடு வழங்கினோம்! எடப்பாடி பழனிச்சாமி

மன்னார்குடி: திமுக ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சி என கடுமையாக விமர்சனம் செய்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.16 ஆயிரம் கோடி…