Month: July 2025

50 பயணிகளுடன் மாயமான ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல்! அனைவரும் பலி…

மாஸ்கோ: ரஷ்யாவில் இருந்து 50 பயணிகளுடன் இன்று காலை பறந்த விமானம் திடீரென மாயமான நிலையில், அந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளது தெரிய வந்துள்ளது.…

7 ஆண்டுகளாக உ.பி.யில் செயல்பட்டு வந்த போலி தூதரக விவகாரம்… உள்துறை மற்றும் உளவுத்துறையின் ராஜதந்திரங்கள் செயலிழந்துவிட்டதா ?

உ.பி. மாநிலம் காசியாபாத் நகரில் போலி தூதரகம் ஒன்று செயல்பட்டு வந்ததை அம்மாநில சிறப்பு பணிக்குழு (STF) நேற்று முன்தினம் (ஜூலை 22) கண்டுபிடித்தது. இந்த மோசடி…

கள்ளக்காதலனுக்காக 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமிக்கு சாகும்வரை சிறை! மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

காஞ்சிபுரம்: குன்றத்தூரில் கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற குன்றத்துர் பகுதியைச் சேர்ந்த அபிராமியும் அவரது கள்ளக் காதலன் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள மகளிர்…

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்! மக்களவையில் கனிமொழி எம்.பி வலியுறுத்தல்

டெல்லி: கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி. கனிமொழி எம்.பி வலியுறுத்தினார். கீழடி அகழ்வாராய்ச்சி தகவல்கள் கார்பன்-டேட்டிங் உள்ளிட்ட அறிவியல்…

ஆசிரியர்களுக்கு திமுக அரசு  துணைநிற்கும்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

சென்னை: ஆசிரியர்களுக்கு திமுக அரசு என்றும் துணைநிற்கும் என. இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டில்…

‘இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் நாட்கள் முடிந்துவிட்டது’ AI உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

சீனாவில் தொழிற்சாலைகளை உருவாக்குவது மற்றும் இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அந்த நாட்கள்…

தமிழக அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்! சமூக நலத்துறை அறிவிப்பு…

சென்னை: தமிழக அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என சமுக நலத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாவட்ட சமூக…

சஸ்பெண்டு செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சியினர் போராட்டம்! மயிலாடுதுறையில் பரபரப்பு…

மயிலாடுதுறை: சட்டவிரோத மதுபார்களை மூடிய குற்றத்துக்காக சஸ்பெண்டு செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் னடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கம் ரெடி! மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்…

சென்னை: பனகல் பார்க் – கோடம்பாக்கம் வரையில் சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ…

வார விடுமுறை: சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம்..

சென்னை: வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. அதன்படி, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் சிறப்பு பேருந்துகளை…