Month: July 2025

முதலமைச்சரை சந்தித்தது ஏன்? திமுக உடன் கூட்டணியா? பிரேமலதா பரபரப்பு தகவல்…

சென்னை: தேமுதிக தலைவர் பிரேமலதா இன்று காலை முதல்வரை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்த கேள்விகளுக்கு பிரேமலதா விளக்கம்…

பாகிஸ்தானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்… இந்தியா விரைவில் எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் கையேந்தும்… டிரம்ப் சூசகம்…

பாகிஸ்தானில் உள்ள எண்ணெய் வளத்தை மேம்படுத்த அந்நாட்டுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று கையெழுத்திட்ட…

ரூ.50 ஆயிரம் கோடி செலவில் ஆந்திராவில் அமைகிறது கூகுள் நிறுவனத்தின் ஆசியாவிலேயே மிகப்பெரிய ‘டேட்டா சென்டர்’!

அமராவதி: ரூ.50ஆயிரம் கோடி செலவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய டேட்டா சென்டரை (Data center.) ஆந்திராவில் அமைக்க கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக மாநில அரசுக்கும்…

போர்களின் போது இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்…

டெல்லி: கடந்த காலங்களின் நடைபெற்ற போர்களின் போது இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை என்பது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல் வெளியிட்டு உள்ளார். ஆபரேஷன்…

உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் மாணவ பயிற்சி வழக்கறிஞர்கள் நுழைய கட்டுப்பாடு… வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கையை அடுத்து நடவடிக்கை…

உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் மாணவ பயிற்சி (Interns) வழக்கறிஞர்கள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் பயிற்சி வழக்கறிஞர்கள் நுழைய கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்…

முதல்வர் ஸ்டாலின் காலை நடைபயணத்தின்போது ஓபிஎஸ் திடீர் சந்திப்பு… பரபரக்கும் அரசியல் களம்…

சென்னை: பிரதமர் மோடி ஒபிஎஸ்-ஐ சந்திக்க மறுத்த நிலையில், கோபமடைந்த ஓபிஎஸ் இன்று தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று காலை அவர் முதல்வர்…

நடப்பாண்டு 7.5% உள் ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்கள் 613 பேருக்கு மருத்துவ படிப்பில் சேர ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மா.சு…

சென்னை: நடப்பாண்டு 7.5% உள் ஒதுக்கீட்டில் 613அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்து உள்ளதாக தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் , அவர்கள் கல்லூரிகளில்…

இங்கிலாந்தின் முதல் பெண் மற்றும் லெஸ்பியன் பேராயர் நியமனம்

இங்கிலாந்தின் முதல் பெண் மற்றும் லெஸ்பியன் பேராயராக ரெவ் செர்ரி வான் நியமிக்கப்பட்டுள்ளார். மோன்மவுத் பிஷப், 66 வயதான ரெவ் செர்ரி வான், வேல்ஸின் புதிய பேராயராக…

ஓய்வுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மாணவர்களுக்கு லேப்டாப், பணி நியமன ஆணைகள், காவல்துறை கட்டிடங்களை திறந்து வைத்தார்…

சென்னை: 10 நாட்கள் மருத்துவ ஓய்வுக்குப் பிறகு இன்று தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர், அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு லேப்டாப், டிஎன்பிஎஸ்சியில் தேர்வானவர்களுக்கு பணி…

முதலமைச்சரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தேமுதிக தலைவர் பிரேமலதா…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலநலம் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று இன்று தலைமைச்செயலகம் வருகை தரும் நிலையில், அவரது இல்லத்தில் இன்று காலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…