Month: July 2025

ஓரணியில் தமிழ்நாடு: திமுக உறுப்பினர் இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: திமுக சார்பில், ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜுலை 1) தொடங்கி வைத்தார். திமுக உறுப்பினர்…

விருதுநகரில் ரூ.1,894 கோடியில் ஜவுளிப் பூங்கா! தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல்

சென்னை: விருதுநகரில் ரூ.1,894 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்கும், மத்திய அரசின் பிரதமர் மித்ரா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. மெகா…

சென்னையில் 8வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம்! ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது…

சென்னை: சென்னையில் 8வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இது…

போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடலில் 30 காயங்கள்! உடற்கூறாய்வு அறிக்கை – பதபதைக்கும் வீடியோ

சிவசங்கை: போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடலில் 30 காயங்கள் இருந்தது, அவரது உடற்கூறாய்வு அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு,…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து! 5 பேர் பலி;

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை நடைபெற்ற பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. சிவகாசி அருகே…

ஆனிமஞ்சனம் திருவிழா: சிதம்பரம் நடராஜர் கோவிலில் விமரிசையாக நடைபெற்றது திருத்தேரோட்டம்…

சிரம்பரம்: உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனிதிருமஞ்சனம் திருவிழாவின் ஒரு பகுதியான இன்று கோவில் திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடத்தை பிடித்து…

தெலுங்கானா மாநில ரசாயன ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு…

தெலங்கானா: தெலுங்கானா மாநிலம் பாஷமயிலரம் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் உள்ள கொதிகலன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு பணியாற்றிய 34 பேர் உயிரிழந்துள்ளது தெரிய…

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை! மீனவர்கள கொந்தளிப்பு…

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை. சிறைபிடித்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் இலங்கை கடற்படையினர் 15 தமிழக…

தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களுக்கு இன்றுமுதல் மின் கட்டணம் உயர்வு!

சென்னை: தமிழ்நாட்டில் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இன்று முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால், வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என கூறிய தமிழ்நாடு அரசு,…

5 காவலர்களுக்கு 15 நாள் காவல்: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித் குமார் தொடர்பாக டிஜிபி அறிக்கை…

சென்னை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித் குமார் லாக்அப் மரணம் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அஜித்குமார் விவகாரம் இந்திய அளவில் டிரெண்டிங்கான…