Month: July 2025

ஜிஎஸ்டி மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜிஎஸ்டியை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் “ஜி.எஸ்.டி. என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி சிந்தனையில்…

சொகுசு கப்பல் பயணம் : புதுச்சேரி அதிமுக எதிர்ப்பு

புதுச்சேரி சூதாட்டம், கேளிக்கையுடன் கூடிய சொகுசு கப்பல் பயணத்துக்கு புதுச்சேரி அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன், “புதுச்சேரியில் சுற்றுலா என்ற பெயரில்…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை

திருப்பூர் ரிதன்யாவின் குடும்பத்தினர் அவரது தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி கைகாட்​டிபுதூர் ஜெயம் கார்​டனைச் சேர்ந்​த கவின்​கு​மார் (29).…

இன்று சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை இன்று சென்னையின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ தமிழக மின் வாரியம். ”சென்னையில் 02.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2…

பவன் கல்யாண் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு

மதுரை மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக பவன் கல்யாண், அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது, கடந்த ஜூன் 22-ம் தேதி…

திருப்புவனம் இளைஞர் மரண குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் : அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை தமிழக அமைச்சர் ரகுபதி திருப்புவனம இளைஞர் மரணத்துக்கு தொடர்பான குற்ரவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறி உள்ளார். நேற்று புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி…

ஜூலை 15 வரை தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வாளர்

சென்னை தனியார் வானிலை ஆய்வாளர் வரும் 15 ஆம் தேதி வரை தமிழ்கத்தில் வெப்பம் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார். தற்போது தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா, ஆந்திரா…

உடுப்பி மாவட்டம் ,கர்நாடகா மாநிலம்,  கும்பாசி,. ஆனைகுட்டே விநாயகர் ஆலயம்

உடுப்பி மாவட்டம் ,கர்நாடகா மாநிலம், கும்பாசி. ஆனைகுட்டே விநாயகர் ஆலயம் தல சிறப்பு ஆனேகுட்டே விநாயகர் 12 அடி உயரம் உடையவர். ஒரே கல்லில் (யானை ரூபத்தில்)…

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட…