Month: July 2025

‘வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி?’ விருதுநகர் எஸ்பி மிரட்டலுக்கு எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை…

சென்னை: ‘வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி?’ என போராடிய மக்களை மிரட்டி விருதுநகர் எஸ்பிக்கு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

இந்திய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் இந்திய கடற்படையில் இணைந்தது….

மாஸ்கோ: இந்திய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் இந்திய கடற்படையில் முறைப்படி இணைந்தது. இதுதொடர்பாக ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் இந்திய, ரஷ்ய கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டு, கப்பலை இந்திய…

வரும் 21ந்தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ…

கானா நாட்டின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி!

டெல்லி: கானா நாட்டிற்கு அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப்…

தமிழ்நாடு அரசின் ‘இருதயம் காப்போம்’ திட்டத்தில் 18,000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தமிழ்நாடு அரசின் ‘இருதயம் காப்போம்’ திட்டத்தின் கீழ் 18,000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். “மருத்துவர் தினம் 2025”…

குரூப் 4 தேர்வு: இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. TNPSC குரூப் 4…

அஜித்குமார் மரணம் ஒரு ‘அரச பயங்கரவாதம்’! திரும்புவனத்தில் அஜித் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய திருமாவளவன்….

திருபுவனம்: அஜித்குமார் மரணம் ஒரு ‘அரச பயங்கரவாதம்’ என விசிக தலைவர் திருமாவளவன், திரும்புவனத்தில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர்…

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் “வேற மாதிரி ஆயிடும்” என மிரட்டிய எஸ்.பி.! இது விருதுநகர் சம்பவம்…

விருதுநகர்: போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அம்மாவட்ட எஸ்பி. “வேற மாதிரி ஆயிடும்” என மிரட்டி விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து பொதுமக்கள் மேலும் குரல்…

காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் விஜய்….

சென்னை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட திருபுவனம் அஜித்குமாரின் வீட்டிற்கு தவெக தலைவர் நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது ரூ.2லட்சம் நிவாரண உதவியும் வழங்கினார்.…

உயிருக்கு அச்சுறுத்தல்! அஜித்குமார் போலீசாரால் தாக்கப்படுவதை வீடியோ எடுத்த சாட்சி டிஜிபிக்கு கடிதம்…

சென்னை: திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரை காவலர்கள் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோவை எடுத்த அந்த பகுயைச் சேர்ந்த நபர் தனது…