‘வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி?’ விருதுநகர் எஸ்பி மிரட்டலுக்கு எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை…
சென்னை: ‘வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி?’ என போராடிய மக்களை மிரட்டி விருதுநகர் எஸ்பிக்கு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.…