Month: July 2025

பராமரிப்பு பணிகளுக்காக தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்து மாற்றம்

மதுரை திருவனந்தபுரம் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”திருவனந்தபுரம் கோட்டத்தில் நடந்து…

முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்நாட்டிய தரமணி தமிழ் அறிவு வளாகம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தரமணியில் ரூ. 40 கோடி செலவில் கட்டப்பட உள்ள தமிழ் அறிவு வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார். கடந்த 1994ம்…

ஸ்ரீ ருத்ரகாளியம்மன் திருக்கோவில்,  பவித்திரமாணிக்கம்,   குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம்

ஸ்ரீ ருத்ரகாளியம்மன் திருக்கோவில், பவித்திரமாணிக்கம், குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம் தல சிறப்பு : மிகவும் பழமையான கோயில் (500 ஆண்டுகள்), மன்னர் காலத்தில் பசு தெய்வ…

தங்க சுரங்கம் இடிந்து விழுந்து சூடானில் 11 பேர் மரணம்

கிழக்கு நைல் சூடான் நாட்டில் தங்கச் சுரக்கம் இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர்.’ வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள சூடானின், கிழக்கு நைல் மாகாணத்தில் கெர்ஷ் அல்பீல்…

மத்திய பிரதேசத்தில் 94234 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி : அரசு அறிவிப்பு

போபால் மத்திய பிரதேசத்தில் 94234 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது இன்று மத்திய பிரதேச முதல்வ்ர் மோகன் யாதவ் செய்தியாளர்களிடம், “12-ம் வகுப்பில்…

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மினிமம் பேலன்ஸ் அபராதம் ரத்து

டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி மினிமம் பேலன்ஸ் அபராதத்தை ரத்து செய்துள்ளது. ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதை…

ஜூலை 17 வரை 8 ராமேஸ்வரம் மீன்வர்களுக்கு இலங்கையில் நீதிமன்ற காவல்

மன்னார் இலங்கை மன்னார் நீதிமன்றம் 8 ராமேஸ்வர மீன்வர்களுக்கு ஜூலை 17 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. ,ராமேஸ்வரத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற ஜேசு…

தண்டவாளத்துக்கு அடியில் மண் சரிவு அரியலூர் அருகே ரயில்கல் நிறுத்தம்

அரியலூர் அரியல்லுரில் தண்டவாளத்துக்கு அடியில் மண் சரிவு ஏற்பட்டதால் ரயில்ல: நிறுத்தப்பட்ன/ தினமும் விழுப்புரம்-திருச்சி ரயில் மார்க்கத்தில் பயணிகள் ரயில்கள், அதிவேக ரயில்கள், வாராந்திர விரைவு ரயில்கள்…

ரிதன்யா தற்கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்ககூடாது என கோரிக்கை

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது. அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்த தொழிலதிபதி அண்ணாதுரை மற்றும். இவருடைய…

நீட் மறு தேர்வை நடத்த உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட மறுப்பு தெரிவித்துள்ளது. மே 4-ந்தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் நடந்தது.…