Month: June 2025

அடையாறு மறுசீரமைப்பு பணிகள் செப்டம்பரில் தொடங்க உள்ளது; இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படுகின்றன

அடையாறு ஆற்றில் மறுசீரமைப்பு பணிகள் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அனகாபுத்தூரைச் சேர்ந்த…

நாள் ஒன்றுக்கு எவ்வளவு மதுபானங்கள் கொள்முதல் – விற்பனை? தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: நாள் ஒன்றுக்கு எவ்வளவு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை? செய்யப்படுகிறது, தமிழக அரசு எவ்வளவு மதுபான கொள்முதல் செய்கிறது, என்பதை இணையதளத் தில் பதிவேற்ற உத்தரவிடக்கோரிய வழக்கில்,…

தகுதியே இல்லாமல் 50 பேருக்கு ஆபரேஷன்…

தகுதியே இல்லாமல் 50 பேருக்கு ஆபரேஷன். உண்மையான பெயர் பங்கஜ் மோகன். உண்மையிலேயே எம்பிபிஎஸ் பட்டம் வாங்கியவர். ஆனால் சொல்லிக் கொண்டதோ தன்னுடைய முழுப்பெயர், பங்கஜ் மோகன்…

சென்னை குடிநீர் வாரியத்தில் ரூ.90 கோடி ஊழல்! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர் சம்பளத்தில், ஆண்டுதோறும் 90 கோடி ரூபாய் ஊழல் நடப்பதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை குடிநீர் வாரியத்தில், ஒப்பந்த…

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்!

தூத்​துக்​குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் திருச்சீரலைவாய் என்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஜூலை 7ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு…

சாக்லேட் திருட்டுக்கு நிர்வாண ஊர்வலம்…

சாக்லேட் திருட்டுக்கு நிர்வாண ஊர்வலம்… மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களின் கையில் சாக்லேட். அதை பார்த்ததும் தன் கடையிலிருந்து சிறுவர்கள் திருடிவிட்டதாக கொந்தளித்துப் போனார். எட்டு…

சென்னையில் கொட்டப்படும் கட்டிடக் கழிவுகளுக்கு அபராதம்! வரும் 21ந்தேதி முதல் அமல்…

சென்னை: சென்னையில் சாலையோரங்களில் மற்றும் குப்பை தொட்டிகளில் கொட்டப்படும் அபராதம் வசூலிக்கும் முறை ஜூன் 21 முதல் அமலுக்கு வருகிறது. இதை மாநகராட்சி மேயர் பிரியா உறுதி…

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு கனடா பிரதமர் அழைப்பு…

சென்னை: ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு வராத நிலையில், கனடா பிரதமர் போன் மூலம் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பிரதமர் மோடி டிவிட்…

“நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ – புதிய திட்டம் தொடக்கம் – ரூ12.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு அரசு புதிதாக தொடங்கும் “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ என்ற புதிய மருத்துவ திட்டத்துக்கு ரூ12.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு…

தென்னகத்தின் குரலைக் காப்பாற்ற வேண்டிய தருணம் இது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தொகுதி மறுவரையறை ? ”தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை செய்துள்ளார். 2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை…