அனைத்து மாணவர் விடுதியிலும் சிசிடிவி பொருத்த நடவடிக்கை! அமைச்சர் மெய்யநாதன்
சிவகங்கை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகள் விடுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். சென்னையில் அரசு மாணவி விடுதியில்…